2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பூங்காக்களை மீள திறக்க தீர்மானம்

Editorial   / 2020 ஜூன் 14 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால். நாட்டிலுள்ள சகல மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை நாளை (15) முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X