2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் நிர்வாண படத்தை ஏற்றிய பி.சி கைது

Editorial   / 2025 மார்ச் 25 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து, அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் மற்றவர்களுக்கு பரப்பிய சம்பவம் தொடர்பாக,   பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆவார்.

சந்தேகநபரான கான்ஸ்டபிள், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சிறிது காலமாக உறவு வைத்திருந்ததாகவும், சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபரின் தொலைபேசியிலிருந்து அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X