2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பேருவளை பெண்ணுக்கு கொரோனா

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

பேருவளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே, இன்று (09) இனங்காணப்பட்டவரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணின் கணவன் இதற்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .