Editorial / 2020 ஜூலை 28 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மதிலுக்கு மேலாக சட்டவிரோத பொருள்கள் அடங்கிய பொதிகளை வீசிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து ஹெரோயின் மற்றும் 4 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago