2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பொதுஜன பெரமுனவின் மாநாடு ஆரம்பம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு சற்று முன்னர் ஆரம்பமானது.அந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, விநாயகமூர்த்தி முரளிதரன், டக்லஸ் தேவானந்தா எம்.பி, வராதராஜா பெருமாள் ஆகியோரும் பக்கேற்றுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .