R.Maheshwary / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் 371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் 192 பேர் பொரலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago