Nirosh / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பேரின்பராஜா சபேஷ்)
பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறுப் பிரதேசங்களில் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களும், கார் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago