2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொடை பகுதியில் 4 ஆயிரம் ட்ரமடோல் என்ற போதை மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினுவங்கொடை மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 35 மற்றும் 40 வயதுகளையுடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ​​​போதை மாத்திரைகளின் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் எனப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .