2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புளுமென்டல் பெத்தும் கைது

Kanagaraj   / 2015 நவம்பர் 14 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமென்டல் பிரதேசத்தில் வைத்து புளுமென்டல் கிரியெல்லகே மெலான் பெத்தும் என்றழைக்கப்படுவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையலுவலகம் அறிவித்துள்ளது.

விசேட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே அவரை நேற்று மாலை 6.30க்கு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை கைது செய்யும் போது அவரிடமிருந்து வெளிநாட்டு தயாரிப்பான 3.8 வகையைச்சேர்ந்த ரிவல்வோர், அதற்கான ரவைகள்-15, ஹெரோய்ன் 10 கிராம் 240 மில்லிகிராம் ஆகிய கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X