2025 மே 08, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள்-லொறி மோதியதில் இருவர் பலி

Simrith   / 2025 மே 07 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீரகெட்டிய-ரன்ன பிரதான வீதியில் குரு கொடெல்ல பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள்-லொறி மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இறந்த இருவரும் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் பின்னால் இருந்தவர் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X