S. Shivany / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் 309 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(15) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி தொற்றாளர்களிடையே அனேகமானோர் மட்டக்குளி மற்றும் கிரான்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, மட்டக்குளி பிரதேசத்தில் 62 பேரும் கிரான்பாஸ் பிரதேசத்தில் 69 பேரும் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago