2025 மே 19, திங்கட்கிழமை

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கட்டட ஆய்வு நிலையத்தால் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நேற்று திங்கட்கிழமை இரவு 07.30 மணி முதல் முதல் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 07.30 வரையான 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை இன்றும் தொடர்ந்து வரும் நிலையிலேயே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X