2025 நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரணில் தரிசனம்

Editorial   / 2025 நவம்பர் 23 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரெசேரியன் லெம்பட்

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசிப்பை   சனிக்கிழமை (22) அன்று  மேற்கொண்டுள்ளனர்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு  கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது..

அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டதை  தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

 எனினும் இந்திய ஊடகங்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதும் ஊடகங்களுக்கு எவ்வித பதிலும் கூறாது அவ்விடத்தில் இருந்து  சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X