2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மதுபானசாலைகளை திறப்பதற்கு தடை

Editorial   / 2020 மார்ச் 21 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு களஞ்சியப்படுத்தபட்டுள்ளதால் மக்கள்அச்சப்பட தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .