Editorial / 2025 மே 25 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்துகம பிரதேச சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை வெளிப்படுத்தியது.
நாரவில சமித்தவன்ச தேரர் மற்றும் சுயேச்சை குழு 1 தலைவர் கசுன் நிரோஷன முனசிங்க, விஜித தர்ஷனி குமாரி டி சில்வா மற்றும் சமிலானி ருவன்திகா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர்.
அவர்கள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை சந்தித்து தங்கள் ஆதரவை ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தனர்.
37 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
4 hours ago