Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று (25) நண்பகல் 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சட்டப்படி வேலை பேராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேராட்டம் நடைபெறும் என்றும் பொறியாளர்கள் காலை 08:30 முதல் மாலை 4:15 மணி வரை மட்டுமே பணிக்கு வருவார்கள் என்றும் அந்த சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மின் துண்டிப்பு மற்றும் அவசர நடவடிக்கையின்போது, வேலை நேரத்துக்கு மேலதிகமாக கடமைக்கு வருவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
5 hours ago