2025 மே 09, வெள்ளிக்கிழமை

மூன்று ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலத்த மழை காரணமாக மூன்று ஆறுகள் பெருக்கெடுக்கும் மட்டத்தை அடைந்துள்ளன என  நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வலா கங்கை, குடா ஓயா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவை அவதான மட்டத்தை அடைந்துள்ளன என  திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X