2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று

Editorial   / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2901ஆக அதிகரித்துள்ளது.

குறித்த நபர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 135 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், 2755 பேர் குணமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .