2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மாகந்துர மதுஷ் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்

Editorial   / 2019 மார்ச் 28 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த பாதாள உலகக் கோஷ்டித் தலைவரும் போதைப்பொருள் வர்த்தகருமான, டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துர மதுஷ் உள்ளிட்ட தரப்பினர், இன்றைய தினம் (28), டுபாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான தீர்மானத்தை, டுபாய் பொலிஸார் இன்று எடுக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X