2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாத்தறை மாணவன் கொலை; மூவருக்கு விளக்கமறில் நீடிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை - எல​வேல்ல பிரதேசத்தில், கத்திக்குத்துக்கு இலக்காகி மாணவனொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர்கள் மூவரையும், இம்மாதம் 10ஆம் திகதி வரை, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று (03) உத்தரவிட்டது.

கடந்த மாதம் 24ஆம் திகதியன்று, மேற்படி மாணவன் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .