2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளை மாநகர சபை மேயர் கைது

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாநகர சபையின் மேயர் தல்ஜித் அலுவிஹார கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மீது நேற்று (08) தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .