2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

மாநாட்டுக்கான சகல நடவடிக்கைகளும் ஆரம்பம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (11) மாலை 3 மணியளவில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய மாநாட்டின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவால் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .