2025 ஜூன் 25, புதன்கிழமை

மார்ஷல் பெரேரா இராஜினாமா

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .