R.Maheshwary / 2020 நவம்பர் 18 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவத்தகம பிரதான தபால் அலுவலகம் நேற்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்தில கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட தபால் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர், மாவத்தகம பிரதாபன தபால் திணைக்களத்துக்கும் சென்றுள்ளமையால் தபால் நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
9 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago