Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 27 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மின்வெட்டு, மற்றும் மின்சாரத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து ஆராய,ஜனாதிபதி தலைமையில் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான, கபீர் ஹாசீம், ஹெரன் விக்கிரமரத்ன, ரவி கருணாநாயக்க, பேராசிரியர் ஹர்ச டீ சில்வா ஆகியோர் இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.
மின்சாரம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கான தீர்வை ஆராய்ந்து, விரைவில் அறிக்கை சமர்பிக்குமாறு, ஜனாதிபதி குறித்த குழுவிடம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago