Freelancer / 2022 மே 01 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய தினம் மற்றும் எதிர்வரும் செவ்வாய் கிழமை ஆகிய தினங்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாதென பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மே தினம் மற்றும் நோன்பு பெருநாள் ஆகியவற்றை முன்னிடத்தே இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. (a)
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago