2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை

Editorial   / 2019 ஜூலை 30 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுருஓயா இஸட் – டி பிரதான வாய்க்கால் வீதியில் அரலகங்வில மெதகம பிரதேசத்தில் வைத்து சடலமொன்று பொலிஸாரால் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் 30 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட நபருடையதாக இருக்கலாமென்றும் தெரிவித்த பொலிஸார், இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .