S.Renuka / 2026 மார்ச் 19 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் இம் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த உத்தேச விலை உயர்விற்கு பிரதான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .