ஆர்.மகேஸ்வரி / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்தமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையிலும் இவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago