Niroshini / 2021 மே 14 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, மாதாந்தம் 2,500 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென, பெண்கள் மேம்பாட்டு மற்றும் முன்பள்ளிகள் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago