Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 14 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் முள்ளுத்தேங்காய் செய்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவிசாவலையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முள்ளுத்தேங்காய் செய்கையை நிறுத்துமாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், அதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தே இவ்வாறு எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அவிசாவலை - ஹட்டன் பிரதான வீதியை மறைத்து மேற்கொள்ளப்பட்டப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் போராட்டக் காரர்களை கலைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago