2025 ஜூன் 18, புதன்கிழமை

மூன்று மாதங்களில் 200ஐ கடந்துள்ளது

S. Shivany   / 2021 ஜனவரி 10 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களில் உயிரிழந்தோரில் 40 சதவீதமானோர், வீடுகளிலேயே மரணித்துள்ளனர் என, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் இரண்டாவது அலையானது கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி நாட்டில் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது. உயிரிழந்தோரில் அதிகமானோர் கொழும்பு 10 ஐச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கொவிட் தொற்றினால் 70-80 வயதுக்கு இடைப்பட்டோரே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். 

மேலும், கொவிட் தொற்றினால் நாட்டின் 11 மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .