2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

மேலும் இருவர் குணமடைந்தனர்

Editorial   / 2020 ஜூலை 06 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்ற மேலும் இரண்டு கடற்படையினர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 885ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .