2025 ஜூன் 18, புதன்கிழமை

மேலும் 257 பேர் இன்று வெளியேறுகின்றனர்

Editorial   / 2020 ஜூலை 22 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 257 பேர், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்று(22) வெளியேறவுள்ளனர்.

இதுவரை,  25,074 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதுடன், மேலும்  5,222 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .