J.A. George / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 279 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய 21 பேர் சிறைச்சாலை கொரோன கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 375ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 7970 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025