J.A. George / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளாகியிருந்த மேலும் 542 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21, 800ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 7436 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago