2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் 7 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா வைரஸ்  தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளது.       

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .