Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 நவம்பர் 01 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவை எதிர்வரும் 8ஆம் திகதி வரையிலும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஷ்மன்ன கட்டளையிட்டுள்ளார்.
நீர்கொழும்பு நில்நந்துவேவில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் பலியான சம்பவம் சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர் கடந்த 24ஆம் திகதியன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago