2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மாமரம் விழுந்ததில் மூதாட்டி மரணம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அண்மையில், சிறைக்கைதிகள் சிலரினால் வெட்டப்பட்ட மாமரமொன்று விழுந்ததில் 72 வயதான மூதாட்டி மரணமடைந்துள்ளார்.

பேஸ்லைன் வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், தெமட்டகொட நெலுவன வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X