2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

யக்கல பாலம் புனரமைக்கப்பட்டது

Janu   / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கண்டி வீதியின் யக்கல பகுதியில் உள்ள, இடிந்து விழுந்த  பாலமொன்று புனரமைக்கப்பட்ட பின்னர் வியாழக்கிழமை (4) காலை முதல் வழமையான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X