S.Renuka / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வரும் காரணத்தால், இன்று வியாழக்கிழமை (04) இரண்டு வான் கதவுகளையும் தலா 4 அடி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
16 minute ago
22 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
24 minute ago
30 minute ago