Janu / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025-2026 சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம், பௌர்ணமி போயா திகமான இன்று (வியாழக்கிழமை 04) முதல் ஆரம்பமானது.
பெல்மடுல்ல கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுமன சமன் தேவ சிலை , நித்திய கலசம், தெய்வீக ஆபரணங்கள், பூஜைப் பொருட்கள் என்பன புதன்கிழமை (03) அன்று இரத்தினபுரி - குறுவிட்ட , இரத்தினபுரி - எரத்த , இரத்தினபுரி - பலங்கொடை - பொகவந்தலாவ, -நோர்வூட்- நல்லதண்ணி, மற்றும் இரத்தினபுரி அவிசாவளை- யட்டியந்தோட்டை- கித்துல்கல, கினிகத்தேன- ஹட்டன்- டிக்கோயா- நல்லதண்ணி ஆகிய வீதிகளுடாக நான்கு ஊர்வலங்களாக சிவனொளிபாத மலை மேல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சுதத் எச்.எம். ஹேவா











7 minute ago
12 minute ago
12 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
12 minute ago
26 minute ago