Editorial / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஃபைசர் தடுப்பூசியை யாருக்கு செலுத்தவேண்டும் என்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அறிவுரை வழங்கியுள்ளார் என கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில், 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கே ஃபைசர் தடுப்பூசியை செலுத்தவேண்டுமென சுகாதார தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
42 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
45 minute ago