2025 மே 17, சனிக்கிழமை

யாழ். கலாசார நிலையம் அங்குரார்ப்பணம்

Freelancer   / 2023 பெப்ரவரி 11 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், இன்று (11) திறந்து வைக்கப்பட்டது.

1.6 பில்லியன் ரூபாய் செலவில் 600 பேர் வரை அமரக்கூடிய  வகையில் 13 தளங்களுடன் யாழ். கலாசார நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நிலையத்தில், மாநாட்டு மண்டபம், நவீன திரையரங்கு வசதிகள், டிஜிட்டல் நூலகம் ஆகியனவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .