2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

யானை தாக்கி கடற்படை வீரர் பலி

Gavitha   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணாம சஸ்ட்ராவல கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரரொருவர், நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை, காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

பயிற்சிகளை முடித்துக்கொண்டு, தனது முகாமுக்கு திரும்பி வந்துக்கொண்டிருக்கும் போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .