Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 12 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலியில் மெதம்பாகம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் நேற்று மாலை ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் காலி - பூஸா பிரதேசத்தைச் செர்ந்த 68 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ரயில் கடவையை கடக்க முயன்ற போது ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .