2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ரயிலில் மோதி யானை பலி

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா - புளியங்குளம் பகுதியில், இன்று,  தபால் ரயிலுடன் மோதுண்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.

இன்று அதிகாலை நான்கு மணியளவில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தபால் ரயிலுடன் மோதுணடே, குறித்த யானை உயிரிழந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .