2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ரயில் சேவை பாதிப்பு

George   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் பாதையை மறித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்,  கொழும்பு - புத்தளம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

துறைமுக நகர அபிவிருத்திக்காக நீர்கொழும்பு கடலில் இருந்து மணல் அகழ்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீர்கொழும்பு மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிலாபம்  - புத்தளம் மாற்று வழிகளை மறைத்தும்  இந்த ஆர்ப்பாட்டம், இன்று பிற்பகல் முதல், முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X