2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அமைதியின்மை

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் விற்பனை முகாமையாளரை உடனடியாக பதவி நீக்குமாறு  வலியுறுத்தி, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும்  ஏனைய ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விற்பனை முகாமையாளரால் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அவரிடமிருந்து அறவிடக்கோரி, கூட்டுத்தாபனத்தின் தலைவர் காரியாலயத்தை சுற்றிவளைத்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .