2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ரூபாய் 174​ஆக உயர்ந்தது

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிராக, இலங்கை ரூபாயின் பெறுமதி இன்னும் வீழ்ச்சியடைந்துள்ளது. ​ ஒரு டொலருக்காகச் செலுத்தவேண்டிய ரூபாயின் பெறுமதி, 174 ரூபாய் 12 சதமாகியது என இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.

ஒரு டொலருக்காகச் செலுத்தவேண்டிய ரூபாயின் பெறுமதி, நேற்று (22) மாலை 173ஆக உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .